Posts

31 குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதில் மகிழ்கிறேன்- நடிகை ஹன்சிகா நெகிழ்ச்சி..!

Image
31 குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதில் மகிழ்கிறேன்- நடிகை ஹன்சிகா நெகிழ்ச்சி..! 31 குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதில் மகிழ்கிறேன்- நடிகை ஹன்சிகா நெகிழ்ச்சி..! பொங்கலை முன்னிட்டு அந்த குழந்தைகளுக்கு புத்தாடை எடுத்துக்கொடுத்தேன். குழந்தைகளின் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்லவே முடியாது என ஹன்சிகா நெகிழ்ச்சி.​​​​​​

செல்பி எடுக்கும் போது, குவாரிக்குள் விழுந்த மணப் பெண்... உள்ளே பாய்ந்த மணமகன் கல்யாணம் போஸ்ட்பாண்ட்

Image
செல்பி எடுக்கும் போது, குவாரிக்குள் விழுந்த மணப் பெண்... உள்ளே பாய்ந்த மணமகன் கல்யாணம் போஸ்ட்பாண்ட்

Bharathi kannamma| Upcoming Promo| 1St to 5th December 2022 - Promo

Image
Bharathi kannamma| Upcoming Promo| 1St to 5th December 2022 - Promo

இன்று இந்த18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அலெர்ட்

Image
இன்று இந்த18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அலெர்ட் தமிழகத்தில் செங்கல்பட்டு, தஞ்சாவூர், திண்டுக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று  கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 6-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.   அதேபோல சென்னையை பொறுத்தவரை  வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 3

Baakiyalakshmi Today Episode Promo | 26th October 2022 | Vijay Tv949023711

Image
Baakiyalakshmi Today Episode Promo | 26th October 2022 | Vijay Tv

3 வருட காதலி தன்னை கண்டு கொள்ளாததால் சென்ட்ரிங் கம்பியால் அடித்து கொலை செய்த காதலன்! போலீஸ் வலைவீச்சு!!1136120000

Image
3 வருட காதலி தன்னை கண்டு கொள்ளாததால் சென்ட்ரிங் கம்பியால் அடித்து கொலை செய்த காதலன்! போலீஸ் வலைவீச்சு!! சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள மாத்தூர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ். இவரது இளைய மகள் சினேகா. காரைக்குடி அழகப்பா கலை கல்லூரியில் கணிதவியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் இலுப்புக்குடி புது குடியிருப்பத்தைச் சேர்ந்த கண்ணன் என்ற சென்ட்ரிங் வேலை செய்பவரை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் கண்ணன் வீட்டார் சினேகாவை பெண் கேட்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். சினேகா வீட்டார் சினேகாவின் அக்காவுக்கு இன்னும் திருமணம் ஆகாமல் வீட்டில் உள்ளதால் அவருக்கு திருமணம் முடிந்த பின்பு தான் சினேகாவின் திருமணம் குறித்து பேச முடியும் என்று கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டு கண்ணன் சினேகாவின் தாத்தாவை கீழே தள்ளிவிட்டுள்ளார். அதில் காயமடைந்ததால் சினேகாவின் தந்தை சாக்கோட்டை காவல் நிலையத்தில் கண்ணன் குடும்பத்தார் மீது அப்பொழுது புகார் கொடுத்துள்ளார். காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் சமாதானமாக சென்றுள்ளனர். அதன் பின்பு கல்லூரி மாணவி சினேகா கண்ணனிடம் பேசுவ

"இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியால் மகிழ்ச்சி" -உலக தலைவர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி உரை | Modi620328829

Image
"இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியால் மகிழ்ச்சி" -உலக தலைவர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி உரை | Modi