Posts

Showing posts from May, 2022

6 குழந்தைகளுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு வைத்துவிட்டு தப்பியோடிய நபரை நாக்பூர் போலீசார் தேடி வருகின்றனர்450295807

Image
6 குழந்தைகளுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு வைத்துவிட்டு தப்பியோடிய நபரை நாக்பூர் போலீசார் தேடி வருகின்றனர் கடந்த ஒரு மாதமாக ஆறு குழந்தைகளுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதாகக் கூறி, தப்பி ஓடிய ஒரு நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நாக்பூர் காவல்துறை அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். சிதாபுல்டி காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், மயூர் மோடக் (28) மகராஜ்பாக் பகுதியில் உள்ள ஒரு இடத்திற்கு தன்னுடன் மாம்பழம் பறிக்கச் செல்லுமாறு குழந்தைகளைக் கேட்டு, பின்னர் அங்கு அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவார். "அவர் நாயக் நகர் குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளுடன் நட்பாகப் பழகினார், பெரும்பாலான பெற்றோர்கள் வேலைக்குச் செல்வார்கள். மொடக் தலைமறைவாகிவிட்டார், அவரைத் தேடி வருகின்றனர். 9 வயது குழந்தை ஒன்று சொன்னதைத் தொடர்ந்து இந்த சம்பவங்கள் திங்கள்கிழமை வெளிச்சத்திற்கு வந்தன. அவரது தந்தைக்கு சோதனை மற்றும் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு பெயரிடப்பட்டது," என்று அவர் மேலும் கூறினார். மோதக் மீது ஐபிசி பிரிவு 377 (இயற்கைக்கு மாறான செக்ஸ்) மற்றும் பாலியல் குற்றங்களிலிரு

அதிர்ஷ்டம் கூரையை பிச்சிட்டு கொட்டும்னு சொல்லுவாங்களே அது இதுதான்.. ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆக்கிய ‘ஒத்த’ லாட்டரிச்சீட்டு..!398269429

Image
அதிர்ஷ்டம் கூரையை பிச்சிட்டு கொட்டும்னு சொல்லுவாங்களே அது இதுதான்.. ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆக்கிய ‘ஒத்த’ லாட்டரிச்சீட்டு..! கேரளாவில் லாட்டரி குலுக்கலில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு முதல் பரிசாக  ரூ.10 கோடி விழுந்துள்ளது. உறவினர் ஒருவரை அழைத்து வருவதற்காக திருவனந்தபுரம் சென்றபோது லாட்டரி வாங்கியதாகவும், அதன் மூலம் தனக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளதாகவும் மருத்துவர் ஆச்சரியம் பொங்க கூறியுள்ளார். தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை அதிகாரப்பூர்வமாக கேரளா அரசின் கீழ் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பண்டிகையின்போதும் மெகா பம்பர் குலுக்கல் சீட்டு விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான திலீப் நடித்த " கேசு ஈ வீடிண்டே நாதன் " படத்தில் நடந்த சம்பவம் போல் வேறொரு  சம்பவம் குமரி மாவட்டத்தில் அரங்கேறியது. படத்தில் முதல் பரிசு பெற்ற  சீட்டை  தொலைத்து அதை தேடும் சுவாரசியமான சம்பவங்கள் என்றால் நிஜத்தில் விஷு பம்பர் முதல்  பரிசு பெற்ற லாட்டரி வாங்கிய நபரை கேரளா அரசே தேடி வந்த

Kaatrukkenna Veli Today Episode Promo | 31st May 2022 | Vijay Tv459418792

Image
Kaatrukkenna Veli Today Episode Promo | 31st May 2022 | Vijay Tv

மேஷம் ஜூன் மாத ராசிபலன் 2022 astrotvadidhiyan1514580134

Image
மேஷம் ஜூன் மாத ராசிபலன் 2022 astrotvadidhiyan

Raja Rani 2 Today Episode Promo | 30th May 2022 | Vijay Tv744187522

Image
Raja Rani 2 Today Episode Promo | 30th May 2022 | Vijay Tv

2022 குரு பெயர்ச்சி பலன்கள், ராஜயோகம் அடிக்க போகும் Top 5 ராசிகள் guru peyarchi 2022 tamil Tamil god104900570

Image
2022 குரு பெயர்ச்சி பலன்கள், ராஜயோகம் அடிக்க போகும் Top 5 ராசிகள் guru peyarchi 2022 tamil Tamil god

Baakiyalakshmi | 30th May to 4th June 2022 - Promo1725088496

Image
Baakiyalakshmi | 30th May to 4th June 2022 - Promo

parthi❤kavya status #tamil #trending #whatsappstatus #eeramaanarojaave #eeramanarojave2admires199046730

Image
parthi❤kavya status #tamil #trending #whatsappstatus #eeramaanarojaave #eeramanarojave2admires

650192776

Image
டும்..டும்..டும்... நயனுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் ஜீன் 9 ஆம் தேதி திருமணம்

விதியில் இருந்து மீளுமா? வீர நடை போடுமா? | ஜூன் மாத பலன்கள்-2022 | ஸ்ரீ அம்பிகை ஜோதிடம் | rasipalan1313808791

Image
விதியில் இருந்து மீளுமா? வீர நடை போடுமா? | ஜூன் மாத பலன்கள்-2022 | ஸ்ரீ அம்பிகை ஜோதிடம் | rasipalan

Barathi Kannamma Today Episode Promo | 27th May 2022 | Vijay Tv555512131

Image
Barathi Kannamma Today Episode Promo | 27th May 2022 | Vijay Tv

மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு..அனைத்து சனிக்கிழமைகளிலும் இனி பள்ளிகளுக்கு விடுமுறை! 1391568948

Image
மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு..அனைத்து சனிக்கிழமைகளிலும் இனி பள்ளிகளுக்கு விடுமுறை! சென்னை: தமிழகத்தில், வரும் ஜூன் மாதம் 13ம் தேதியன்று துவங்க இருக்கும் புதிய கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் அளித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2021-22ம் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் தாமதமாக தொடங்கப்பட்டு சமீபத்தில் தான் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த வகையில் 1 முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கடந்த 13ம் ஆண்டு தேதியன்று இறுதித் தேர்வு முடிவடைந்தவுடன் கோடை விடுமுறை துவங்கியது. இப்போது பள்ளி மாணவர்களுக்கான புதிய கல்வியாண்டு வரும் ஜூன் மாதம் 13ம் தேதியன்று துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 1 முதல் 10ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதியன்றும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 27ம் தேதியன்றும் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் துவங்க உள்ளதாக கூ

25-05-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan // MAGIC WEDNESDAY //99924069

Image
25-05-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan // MAGIC WEDNESDAY //

விஜய் தேவரகொண்டா சமந்தாவுக்கு காயமில்லை... விபத்து செய்தியை மறுத்த குஷி படக்குழு

Image
விஜய் தேவரகொண்டா சமந்தாவுக்கு காயமில்லை... விபத்து செய்தியை மறுத்த குஷி படக்குழு சமந்தா, விஜய் தேவகொண்டா நடிக்கும் குஷி படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டதாக வெளிவந்த செய்தியை படக்குழு மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. “இந்தச் செய்தியில் உண்மை இல்லை. காஷ்மீரில் 30 நாட்கள் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு நேற்று ஒட்டுமொத்த படக்குழுவும் ஹைதராபாத் திரும்பினர். இரண்டாவது ஷெட்யூல் விரைவில் தொடங்கவுள்ளது. தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று படக்குழு ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ரூத் பிரபு நடித்துள்ள குஷி படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. காஷ்மீரில் 20 நாட்களுக்கும் மேலாக ஷெட்யூலை முடித்து தற்போது ஐதராபாத் திரும்பியுள்ளது. காஷ்மீர் ஷெட்யூலில் சாம் - விஜய் சம்பந்தப்பட்ட பல முக்கியமான காட்சிகள் இயற்கை அழகுடன் படமாக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, செவ்வாயன்று, சமந்தா ரூத் பிரபு தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் விஜய் தேவரகொண்டா, வெண்ணிலா கிஷோர் மற்றும் இயக்குனர் ஷிவா நிர்வாணா ஆகியோர் கொண்ட படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தா

Perarivalan and his mother who met Vizika leader Thirumavalavan ...-1742847928

Image
விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்த பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம் அம்மாள்!

ஆண்டவர் முன்னிலையில் விஜய்யை புகழ்ந்த வலிமை பட டிஸ்ட்ரிபியூட்டர்.. மேடையை அதிர விட்ட ரசிகர்கள்

Image
ஆண்டவர் முன்னிலையில் விஜய்யை புகழ்ந்த வலிமை பட டிஸ்ட்ரிபியூட்டர்.. மேடையை அதிர விட்ட ரசிகர்கள் தமிழ் சினிமாவில் தற்போது வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் கோடிக்கணக்கில் வசூல் செய்து வருகிறது. அதிலும் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியான சில நாட்களிலேயே 100 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் விஜய்யின் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் இதுவரை எந்த தமிழ்த் திரைப்படமும் வசூலிக்காத அளவுக்கு வசூல் சாதனை செய்து மாஸ் காட்டியது. இந்த செய்தியை பைனான்சியர், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான அன்புச்செழியன் ஒரு மேடையில் புகழ்ந்து பேசியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் படக் குழுவினர் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது விழா மேடையில் பேசிய அன்புச்செழியன் தமிழ் சினிமாவில் பல கோடி வசூலை வசூலித்து பலருக்கும் லாபம் கொடுத்த ஒரே திரைப்படம் மாஸ்டர் என்று கூறினார். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ்

வெற்றிமாறனுக்கு கால்ஷீட்டை கொடுக்க மறுக்கும் சூர்யா.. மீண்டும் உருவாகும் சர்ச்சை கூட்டணி

Image
வெற்றிமாறனுக்கு கால்ஷீட்டை கொடுக்க மறுக்கும் சூர்யா.. மீண்டும் உருவாகும் சர்ச்சை கூட்டணி சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் சூர்யா தற்போது பாலாவுடன் மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வந்தது. இப்படத்தில் சூர்யா படகோட்டியாக நடிக்கிறார். இப்படத்திற்கு முன்னதாகவே சூர்யா வெற்றிமாறனுடன் ஒப்பந்தமானார். இப்படத்திற்கு வாடிவாசல் என்று பெயர் வைக்கப்பட்டு ப்ரீ புரொடக்ஷன் வேலைகளும் நடந்து வந்தது. ஆனால் தற்போது வெற்றிமாறன் சூரியை கதாநாயகனாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் வனப்பகுதியை சுற்றி படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். விஜய் சேதுபதியின் கால்ஷீட் பிரச்சனையால் விடுதலை படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. தற்போது மீண்டும் விடுதலைப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் படப்பிடிப்பு புகைப்படத்தை வெ

வேறு மாதிரி யோசிக்கும் உதயநிதி.. அப்பாவை மிஞ்சும் புத்திசாலித்தனம்!

Image
வேறு மாதிரி யோசிக்கும் உதயநிதி.. அப்பாவை மிஞ்சும் புத்திசாலித்தனம்! அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் கடந்த மே 20-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டு தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு மாமன்னன் படத்தை நடித்து முடித்துவிட்டு முழுவதும் அரசியலில் ஈடுபட உதயநிதி திட்டமிட்டிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின், அரசியல் பிரவேசம் எடுத்ததில் இருந்து எல்லா பக்கமும் அவரின் பேச்சு தான். எல்லா இடங்களிலும் அவர் புத்திசாலித்தனமாக செயல்பட்டு வருகிறார். மக்களுக்காக பல நல்ல விஷயங்களை கொண்டு வருகிறார். தந்தையான ஸ்டாலினை சில இடங்களில் மிஞ்சும் அளவுக்கு அரசியலில் விளையாடுகிறார். சட்டமன்றத்தில் தன் தடாலடி பேச்சுக்கள் மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார். சினிமா துறையில் பல நல்ல விஷயங்களை கொண்டு வருகிறார். இவருடைய நெஞ்சுக்கு நீதி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால் 4 மணி காட்சி வைக்கக்கூடாது என்று ஒரு உத்தரவு போட்டிருக்கிறார். மக்களை கஷ்டப்பட வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி டான் படங

Pottikku Potti .. R U Ready ?? -207257

Image
Pottikku Potti.. R U Ready ?? | போட்டிக்கு போட்டி. R U Ready ?? | Latest Update | 1

20 ஆண்டுகளை கடந்து ஆச்சரியப்படுத்தும் த்ரிஷா.. கொண்டாட்டத்துக்கு தயாராகும் பிரபலங்கள்

Image
20 ஆண்டுகளை கடந்து ஆச்சரியப்படுத்தும் த்ரிஷா.. கொண்டாட்டத்துக்கு தயாராகும் பிரபலங்கள் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் த்ரிஷா. சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களை இவர் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிக்க வந்து இருபது ஆண்டுகளைக் கடந்த பின்னும் அந்த இளமை மாறாமல் பலரையும் ஆச்சரியப்படுத்தி கொண்டிருக்கிறார். என்ன த்ரிஷா நடிக்க வந்து 20 ஆண்டுகள் முடிஞ்சிடுச்சா என்று பலருக்கும் தோன்றலாம். மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் இவர் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதற்கு முன்பே அவர் ஜோடி திரைப்படத்தில் ஒரு கேரக்டர் ரோல் செய்திருந்தாலும் மௌனம் பேசியதே திரைப்படம் தான் அவரை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது. அந்த வகையில் கடந்த 2002ஆம் ஆண்டு தொடங்கிய இவருடைய திரைப்பயணம் தற்போது 20 ஆண்டுகளை எட்டியுள்ளது. சினிமாவில் பல நடிகைகள் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தாலும் ஹீரோயினாக 20 ஆண்டுகள் கடந்து வருவது பெரிய விஷயம்தான். அந்த வரிசையில் திரிஷா தற்போது பலரையும் வியக்க வைத்து

இளம்பெண்ணின் பர்கா பைக் சக்கரத்தில் சிக்கியதால் பரிதாப பலி!

Image
இளம்பெண்ணின் பர்கா பைக் சக்கரத்தில் சிக்கியதால் பரிதாப பலி! இந்தியா May 20, 2022 - by Siva இளம்பெண்ணின் பர்கா பைக் சக்கரத்தில் சிக்கியதால் பரிதாப பலி! பர்தா அணிந்த இளம்பெண் ஒருவர் பைக்கில் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென பைக் சக்கரத்தில் பரிதாபமாக பலியானார். இளம்பெண் ஒருவர் தனது சகோதரருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென பைக்கில் சக்கரத்தில் அவர் அணிந்திருந்த பர்கா சிக்கியது இதனை அடுத்து கீழே விழுந்து அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் மருத்துவமனையில் சில மணி நேரங்களில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது பைக் ஓட்டிய அவருடைய சகோதரருக்கு எந்தவித காயமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது   Tagged accident bike burka

Will ration shops no longer offer new stuff? -114725354

Image
ரேஷன் கடைகளில் இனி புதிய பொருள் வழங்கப்படும்? | TM Ration card latest news | Ration shop news tamil

Aadhi & Nikki Galrani கல்யாணம் முடிஞ்ச கையோட வீட்டுல சொல்லி சுத்தி போட சொல்லுங்க Re - Reception Video-1847344995

Image
Aadhi & Nikki Galrani கல்யாணம் முடிஞ்ச கையோட வீட்டுல சொல்லி சுத்தி போட சொல்லுங்க 😍 - Reception Video

Venus shift in Aries ... Kajakesari Yoga is the beginning for these zodiac signs ... What is your zodiac sign?-1464667000

Image
மேஷ ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு கஜகேசரி யோகம் ஆரம்பம்...உங்கள் ராசி என்ன? ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் 2022 மே 23ஆம் தேதி சுக்கிரன் மேஷ ராசிக்கு செல்கிறார். இதனால்,  மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு சிறப்பு பலன்கள் உண்டு. இருப்பினும், சில ராசிகளுக்கு பிரச்சனைகள் உண்டாகும். இன்று எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் 2022 மே 23ஆம் தேதி சுக்கிரன் மேஷ ராசிக்கு செல்கிறார். இதனால்,  மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு சிறப்பு பலன்கள் உண்டு. இருப்பினும், சில ராசிகளுக்கு பிரச்சனைகள் உண்டாகும். இன்று எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.  மேஷம்:  மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு நீண்ட நாட்கள், இழுபறியாக இருந்து வந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டும். எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். திருமண யோகம் கூடும்.  விருச்சகம்:  விரு

A woman\'s handbag was snatched on a bike in West Mambalam, Chennai ...-105203882

சென்னை மேற்கு மாம்பலத்தில் பெண்ணின் கைப்பையை பறித்து கொண்டு பைக்கில் தப்ப முயன்ற அசோக் நகரைச் சேர்ந்த அபிஷேக் என்ற இளைஞர் சிக்கினார்; மற்றொரு நபர் தப்பி ஓட்டம் பொதுமக்கள் அடித்து, உதைத்து அந்த நபரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்

Do you know how much is a kilo of tomatoes? .... Public shock .... !!!!

Image
தக்காளி ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?.... பொதுமக்கள் அதிர்ச்சி....!!!! சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 85 ரூபாய்க்கும், புறநகர் பகுதிகளில் 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை 5 கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலை அதன் விலை தற்போது பலமடங்கு உயர்ந்துள்ளது. விரைவில் இது 100 ரூபாய் நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடை வெயில் மற்றும் அசானி புயல் போன்றவற்றால் தக்காளி உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் வெளி மாநிலங்களிலிருந்து வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக இனி வரும் நாட்களில் தக்காளி விலை பல மடங்கு உயரலாம் என விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விலை உயர்வு பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Excitement by the Prime Minister who fell down while playing football with the boys |

Image
சிறுவர்களுடன் கால்பந்து விளையாடிய போது கீழே விழுந்த பிரதமரால் பரபரப்பு | Australia | Scott Morrison

ஐபிஎல் 2022: கொல்கத்தா அணிக்கு 211 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது லக்னோ அணி

Image
புனே: கொல்கத்தா அணிக்கு 211 ரன்களை வெற்றி இலக்காக லக்னோ அணி நிர்ணயம் செய்தது. 20 ஓவர்களில் விக்கெட் எதுவும்  இழக்காமல் லக்னோ அணி 210 ரன்களை குவித்தது. இதையடுத்து தற்போது கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது. Tags: ஐபிஎல் 2022 ராஜஸ்தான் அணி ரன் லக்னோ அணி

வில்லியம்சன் அடுத்த போட்டியில் விளையாடமாட்டார்

Image
விரிவாக படிக்க >>

சிதம்பரத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Image
சிதம்பரத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை Sorry, Readability was unable to parse this page for content.

கிரிக்கெட்: மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இங்கிலாந்து கிரிக்கெட் தலைமை நிர்வாகி டாம் ஹாரிசன் பதவி விலகுகிறார்

Image
கிரிக்கெட்: மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இங்கிலாந்து கிரிக்கெட் தலைமை நிர்வாகி டாம் ஹாரிசன் பதவி விலகுகிறார் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, ஆண்கள் கிரிக்கெட்டின் நிர்வாக இயக்குனர் ஆஷ்லே கில்ஸ், தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் மற்றும் டெஸ்ட் கேப்டன் ஜோ

இத்தாலி சர்வதேச டென்னிஸ் 6வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்

Image
ரோம்: இத்தாலி சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸுடன் (23 வயது, 5வது ரேங்க்) மோதிய ஜோகோவிச் (34 வயது, செர்பியா), அதிரடியாக விளையாடி முதல் செட்டை  6-0 என்ற கணக்கில் எளிதில் வசப்படுத்தினார்.  ஆனால், 2வது செட்டில் சிட்சிபாஸ் கடும் நெருக்கடி கொடுக்க, ஆட்டம் டை பிரேக்கர் வரை நீண்டது. அதில் ஜோகோவிச் 7-6 (7-5) என வென்று 6வது முறையாக இத்தாலி ஓபனில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார். இப்போட்டி 1 மணி, 36 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. இந்த ஆண்டில் ஜோகோவிச் பெறும் முதல் சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏடிபி மாஸ்டர்ஸ் 1000... விரிவாக படிக்க >>

17.05.2022 இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today rasipalan | daily rasipalan | தினப்பலன்

Image
17.05.2022 இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today rasipalan | daily rasipalan | தினப்பலன்

மதுரை மாநகராட்சி மேயர் மாற்றம்?; தொடர் சர்ச்சை எதிரொலியால் முதல்வர் அப்செட்!

Image
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி தொடர் சர்ச்சையில் சிக்கி வருவதால் அவர் மீது அதிருப்தி அடைந்துள்ள கட்சித் தலைமை அவரை மாற்றிவிட்டு வேறு ஒருவரை மேயராக தேர்வு செய்யலாமா என்று ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றவுடன், மேயர், துணை மேயர் யார் என்ற கேள்வி எழுந்தது. காரணம் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி என இரண்டு அமைச்சர்களை கொண்ட மாவட்டமாக உள்ளதால், மேயர் தேர்வில் யார் கை ஓங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதில், ஒரு படி முன்னேறி பெரும்பாலானோர் கூறியபடி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தேர்வு செய்த 57வது... விரிவாக படிக்க >>

கல்யாணம் வரைக்கும் பொறுக்க முடியலயா….? மஜா பண்ணும் விக்கி- நயன்…!

Image
கல்யாணம் வரைக்கும் பொறுக்க முடியலயா….? மஜா பண்ணும் விக்கி- நயன்…! தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இவர்களின் திருமணத்தை தான் ரசிகர்கள் ஆர்வத்துரன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். வருகிற ஜூன் 9ஆம் தேதி இவர்களின் திருமணம் திருப்பதியில் நடைபெறுவதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்தனர். விக்னேஷ் சிவன் இயக்கிய ‘ நானும் ரௌடி தான்’ படத்தில் இருந்தே இருவரும் காதலிக்க ஆரம்பித்து விட்டனர். கிட்டத்தட்ட 6 வருடமாக காதலித்து வரும் இவர்கள் அடிக்கடி வெளியில் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். வெளியில் செல்வதும் மட்டுமில்லாமல் அங்கு எடுக்கும் புகைப்படங்களை தைரியமாக சமூக வலைதளங்களில் பகிர்ந்தும் வந்தனர். பகிரும் போதெல்லாம் ரசிகர்களின் ஒரே கேள்வி உங்கள் திருமணம் எப்போது என்பது தான். ஆனால் அந்த நேரத்தில் இருவரும் அதை மறுத்தும் வந்தனர். நண்பர்களாக பழகுகிறோம் என்றெல்லாம் கூறி வந்தனர். மேலும் சில சமயங்களில் கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டனர். பெரும்பாலும் மிகவும் பிரபலமான கோவில்களில் இந்த ஜோடியை பார்க்கலாம். சமீபத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத

பச்ச டிரெஸ்ல பச்சையா தெரியுது!…வளச்சி வளச்சி காட்டி வாய்ப்பு தேடும் மீரா ஜாஸ்மின்…

Image
பச்ச டிரெஸ்ல பச்சையா தெரியுது!…வளச்சி வளச்சி காட்டி வாய்ப்பு தேடும் மீரா ஜாஸ்மின்… இயக்க்குனர் லிங்குசாமி இயக்கிய ரன் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் மீரா ஜாஸ்மின். குழந்தைத்தனமான அவரின் நடிப்பு மற்றும் அழகு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. முதல் படமே வெற்றி என்பதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன. அஜித்துடன் ஆஞ்சநேயா, விஜயுடன் புதிய கீதை, ஆயுத எழுத்து, ஜூட், விஷாலுக்கு ஹிட் படமாக அமைந்த் சண்டக்கோழி, கஸ்துரிமான், நேபாளி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறையவே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன்பின் அவர் உடல் எடை கூடி அவர் குண்டாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அழகுக்கு திரும்பியுள்ள மீரா ஜாஸ்மின் சில மலையாள படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். அதோடு, கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார். இந்நிலையில், பச்சை நிற உடையில் உடல் அங்கங்களை காட்டி ரசிகர்களை பாடாய் படுத்தியுள்

விடிய விடிய பாத்துக்கிட்டே இருக்கலாம்!..ராவா காட்டும் ரகுல் ப்ரீத்சிங்…

Image
விடிய விடிய பாத்துக்கிட்டே இருக்கலாம்!..ராவா காட்டும் ரகுல் ப்ரீத்சிங்… தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் என்.ஜி.கே, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஆனால், தமிழில் இவருக்கு வெற்றிப்படங்கள் அமையவில்லை. பாலிவுட்டிலும் சில படங்களில் இவர் நடித்தார். பாலிவுட்டில் எப்படியாவது மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என தற்போது முயற்சி செய்து வருகிறார். சில படங்களில் நடிக்க வாய்ப்பும் கிடைத்துள்ளது. ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்க விடமால் செய்து வருகிறார். இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

பேபி மலிங்கா என்று அழைக்கப்படும் பதிரனா சிறந்த ‘டெத் பவுலர்’ - தோனி பாராட்டு

Image
மலிங்கா போலவே அச்சு அசலாக பிரதி எடுத்தது போல் வீசுகிறார் சிஎஸ்கே அணியின் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனா, நேற்று ஷுப்மன் கில்லை எல்.பி.யில் வீழ்த்திய பந்து 2011 உலகக்கோப்பையில் சேவாகை மலிங்கா வீழ்த்திய பந்து போலவே இருந்தது. சிஎஸ்கே தோற்றாலும் அடுத்த ஆண்டுக்க்கென்று ஒரு சிறந்த டெத் பவுலரை கைவசம் வைத்திருக்கின்றனர். நேற்று பிளே ஆஃப் வாய்ப்பெல்லாம் இல்லை எனும் போது தமிழக வீரர் நாராயணன் ஜெகதீசனுக்கு வாய்ப்பு அளிக்கிறார் தோனி. அவர் ஆடுவதைப் பார்த்தால் அடடே இத்தனைபோட்டிகளாக இவரைப் போய் உட்கார வைத்தாரே என்றே தோன்றுகிறது, அவர் 39 ரன்கள் எடுத்தார். ருதுராஜ் சீரியசான பவுலிங்கை சவட்டுபவர் அல்ல என்ற ரீதியில் 49 பந்துகளில் 53 ரன்கள் என்று மந்தமான இன்னிங்ஸ் என்றாலும் சிஎஸ்கே 133 ரன்களை எட்டுவதற்கு உதவியது,... விரிவாக படிக்க >>