அரசு ஊழியர்களுக்கு விடுமுறை!! கொண்டாடத் தயாராகுங்க!!580955210


அரசு ஊழியர்களுக்கு விடுமுறை!! கொண்டாடத் தயாராகுங்க!!


இந்தியாவின் பல்வேறு ஆலயங்களிலும் கோடை விழாக்கள் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றன. கோடை விழாக்களை சிறப்பிக்கும் வகையிலும் மக்கள் முழுமையாக கொண்டாடும் வகையில் அந்தந்த மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். இந்த விடுமுறை நாளை ஈடுகட்ட சனிக்கிழமைகள் வேலை நாளாக அறிவிக்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. 

 

அந்த வகையில், இன்று  காரைக்காலில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் திருப்பட்டினம் ஆயிரம் காளியம்மன் கோவில் திருவிழாவை நடைப்பெற இருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே ஆயிரங்காளியம்மனை தரிசிக்க முடியும் என்பதால், பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசிக்க வருவார்கள்.

 

பக்தர்களின் நெரிசலைக் கண்டுப்படுத்தவும், பாதுகாப்பிற்காகவும், காரைக்கால் மாவட்டம் முழுவதுமாக இன்று ஜூன் 8) ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog