Posts

மனிதன் முகம் மட்டும்தான் தெரியுதா? அப்போ நீங்க இப்படித்தான் பாஸ்!

Image
விரிவாக படிக்க >>

வடகொரியாவில் கோர தாண்டவம் ஆடும் கொரோனா, மூன்று நாளில் 8 லட்சம் பேருக்கு பாதிப்பு

Image
வடகொரியா நாட்டில் திடீரென்று கோவிட் பாதிப்பு காட்டுத் தீ போல பரவத் தொடங்கியுள்ளது. இந்த பாதிப்பு அந்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பெரும் சாவல் என வட கொரிய அதிபர் கிம் ஜாங் யுன் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று நாள்களில் 8 லட்சத்து 20 ஆயிரத்து 620 கோவிட் பாதிப்புகள் பதிவானதாகவும், இதுவரை 42 பேர் இதன் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த அசாதாரண சூழல் காரணமாக அங்கு சுகாதார அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு, அனைத்து பிராந்தியங்களுக்கும் லாக்டவுன் போடப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை அந்நாட்டில் முதல் ஒமிக்கரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், அதிபர் கிம் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவித்தார். உலக அளவில் கோவிட் பரவத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது தான் வடகொரியா தங்கள் நாட்டில் கோவிட்... விரிவாக படிக்க >>

பிரதமர் மோடி ராஜதந்திரம் மிக்க தலைவர்: பழ.நெடுமாறன் பேச்சு

Image
பிரதமர் நரேந்திர மோடி ராஜதந்திரம் மிக்க தலைவராக விளங்குவதாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கூட்டத்தில் பழ. நெடுமாறன் பேசினார். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கூட்டம் சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. இதில் பழ நெடுமாறன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக வழக்கறிஞர் பாலு, இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், திருச்சி வேலுச்சாமி, கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர். நிகழ்ச்சியில் பேசி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டாலும் அதை சுற்றி மீன்பிடிப்பதற்கான உரிமையை வழக்கும் சட்டப்பிரிவு 6-ஐ முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவசரநிலை காலகட்டத்தில்... விரிவாக படிக்க >>

Thari | தறி | What Is Nakshathra Planning ?

Image
Thari | தறி | What Is Nakshathra Planning ?

Abhi Tailor | அபி டெய்லர் | Episodes 314 & 315 | Recap

Image
Abhi Tailor | அபி டெய்லர் | Episodes 314 & 315 | Recap

Abhi Tailor | அபி டெய்லர் | Episodes 314 & 315 | Recap

Image
Abhi Tailor | அபி டெய்லர் | Episodes 314 & 315 | Recap

மரணபயம் காட்டிய கொரோனா...மெல்ல மீளும் மக்கள் : உலகில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 47.48 கோடியாக உயர்வு

Image
வாஷிங்டன் : உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52.02 கோடியாக அதிகரித்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 கோடியே 2 லட்சத்து 69 ஆயிரத்து 798-ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 90 லட்சத்து 89 ஆயிரத்து 355 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 47... விரிவாக படிக்க >>