Posts

பாரதி கண்ணம்மா சீசன் இன்று எபிசோட் ப்ரோமோ |216377198

Image
பாரதி கண்ணம்மா சீசன் இன்று எபிசோட் ப்ரோமோ |

கார்த்திகை தீபம் |498876647

Image
கார்த்திகை தீபம் |

இறந்த கணவன், அம்மா சடலங்களை வீட்டிலேயே வைத்திருந்த பெண்!!1619824394

Image
இறந்த கணவன், அம்மா சடலங்களை வீட்டிலேயே வைத்திருந்த பெண்!! கோபிசெட்டிப்பாளையம் வண்டிப்பேட்டை குமணன் வீதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி கனகாம்பாள் (80 வயது). இவருடைய மகள் சாந்தி (60). சாந்தி, திருமணத்துக்கு பின்னும் கணவர் மோகனசுந்தரம், மகன் சரவணக்குமார் (34), மகள் சசிரேகா ஆகியோருடன் தாய் கனகாம்பாள் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மகள் சசிரேகாவிற்கு திருமணமாகி, அவர் மட்டும் காங்கேயத்தில் உள்ள கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.இந்த நிலையில் இன்று குமணன் வீதி பகுதியில் உள்ள சாந்தியின் வீட்டில், அதிக துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் கோபிசெட்டிபாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்று காவல்துறையினர் சாந்தியின் வீட்டின் முன்பு துர்நாற்றம் வீசியதால் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டினுள் சாந்தியின் அம்மா கனகாம்பாள் மற்றும் அவரது கணவர் மோகனசுந்தரம் ஆகிய இரண்டு பேரும் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.தொடர்ந்து வீட்டினுள் அழுகிய நிலையில் இறந்து கிடந்த இரண்டு பேரின் உடலை மீட்ட காவல்துறையினர்,   கோபி

நடிகர் கருணாஸ் மகள் திருமணம்.. வெளியான ஆல்பம்.. புகைப்படங்கள் இதோ!2008708992

Image
நடிகர் கருணாஸ் மகள் திருமணம்.. வெளியான ஆல்பம்.. புகைப்படங்கள் இதோ! Actor Karunas : நடிகர் கருணாஸ் மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது.

கேரளா முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி!!966535366

Image
கேரளா முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி!! திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல்நலக் குறைவு காரணமாக,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் நிமோனியாவால் கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில் திருவனந்தபுரம் நிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

31 குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதில் மகிழ்கிறேன்- நடிகை ஹன்சிகா நெகிழ்ச்சி..!

Image
31 குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதில் மகிழ்கிறேன்- நடிகை ஹன்சிகா நெகிழ்ச்சி..! 31 குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதில் மகிழ்கிறேன்- நடிகை ஹன்சிகா நெகிழ்ச்சி..! பொங்கலை முன்னிட்டு அந்த குழந்தைகளுக்கு புத்தாடை எடுத்துக்கொடுத்தேன். குழந்தைகளின் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்லவே முடியாது என ஹன்சிகா நெகிழ்ச்சி.​​​​​​

செல்பி எடுக்கும் போது, குவாரிக்குள் விழுந்த மணப் பெண்... உள்ளே பாய்ந்த மணமகன் கல்யாணம் போஸ்ட்பாண்ட்

Image
செல்பி எடுக்கும் போது, குவாரிக்குள் விழுந்த மணப் பெண்... உள்ளே பாய்ந்த மணமகன் கல்யாணம் போஸ்ட்பாண்ட்